Saturday, December 21, 2019
திருச்சி புங்கனூர் நடைபெறும் ஊராட்சி மன்றத் தேர்தலில் தாமோதரன்
என்கிறவர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்
அவர் கூறுகையில் புங்கனூர் ஊராட்சி தனி வருவாய் கிராமமாக பிரித்து புதிய கிராம நிர்வாக அலுவலகம் விஏஓ அமைக்கப்படும்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கல்லணை வாரி நெடு நிலை வரை தார்சாலை அமைக்கப்படும்.
புங்கனூர் ஊராட்சியில் உள்ள சமுதாயக்கூடம் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபமாக மாற்றி அமைக்கப்படும் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் முதியோர் உதவித்தொகை மற்றும் அரசு உதவி தொகைகள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்பை பெற கணினி வசதியுடன் கூடிய இளைஞர்கள் மேம்பாட்டு சேவை மையம் அமைக்கப்படும் இளைஞர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் உள்ள நூலகத்தை விரிவுபடுத்தி நவீன நூலகம் ஆக மாற்றப்படும் மேலத் தெருவில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகள் மேம்படுத்தப்படும் கீழத் தெருவில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் வசதி செய்யப்படும் தண்ணி நகரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சிமெண்ட் சாலைகள் அமைத்து தரப்படும் தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் வசதி செய்யப்படும் நகரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சிமெண்ட் சாலைகள் அமைத்து தரப்படும் தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் வசதி செய்யப்படும் கொத்தனார் தெருவில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகளை மேம்படுத்தி மழைநீர் வடிகால் மசூதி செய்யப்பட்டு பொதுக் கழிப்பறை கட்டித்தரப்படும் புதுத் தெருவில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் சிமெண்ட் சாலைகளாக மாற்றி தெருவிளக்கு குடிநீர் வசதி சாக்கடை வசதிகள் மேம்படுத்தப்படும் கலிங்கன் காட்டில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய சமுதாயக்கூடம் கட்டித்தரப்படும் என்று தெரிவித்தார் இத்தனை ஊராட்சி தலைவர் பதவி வகித்து மக்களுக்கு சேவை செய்யாமல் இத்தகைய திட்டங்கள் மக்களுக்கு நிறைவேற்றாமல் உள்ளது மேலே அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு செய்து தருவேன் என்று தாமோதரன் தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...



0 comments:
Post a Comment