Monday, February 24, 2020
திருச்சி
குடியுரிமை திருத்தம், குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணி போராட்டத்திற்கு அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்புக் கொடுத்த திருச்சி மாநகர காவல் துறைக்கு நன்றி தெரிவித்தார்
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் இன்று வன்முறை வெடித்திருக்கிறது இது மிகுந்த வேதனை அளிக்கிறது, இத்தகைய வன்முறை வெடித்தது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அதற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் அவர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
மோடி அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குடி மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைபடுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.
தமிழக முதல்வர் மக்களின் உணர்வுகளை மதித்து குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழக அறிவிக்க வேண்டும்
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழக அரசு இந்த நாளை சிறுமிகளின் பாதுகாப்பு நாள் என்று அறிவித்திருப்பது வரவேற்கிறோம், ஆனால் இந்த நாளை சிறுமிகளின் பாதுகாப்பு நாளாக அறிவித்தால் மட்டும் போதாது இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என்று அறிவித்த முதல்வர் அவர்கள் வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை உரிமைகளை ரத்து செய்வதற்கு எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப் போவதில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது, அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிற உரிமைகளை ரத்து செய்யாமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது நகைச்சுவையாக வேடிக்கை கூடிய ஒன்றாகும்
குடிசையிலே மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருப்பது வெட்கக் கேடானது
டிரம்பின் வருகையால் இந்திய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு விடுமா என்ற கேள்விதான் எழுப்ப விரும்புகிறேன்
சி ஏ ஏ என்பிஆர் எதிர்ப்பு என்பது மோடி அரசின் எதிர்ப்பு என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் இது இந்து சமூகத்திற்கு எதிராக என்பது பார்ப்பது திசை திருப்பக்கூடிய அரசியலாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
0 comments:
Post a Comment