Friday, March 13, 2020

On Friday, March 13, 2020 by Tamilnewstv in    
திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் அதிரடியாக நடவடிக்கை


திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஆய்வாளர் இமானுவேல் ராயப்பன் வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஒருவருக்கு ஆதரவாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு பணியிடமாற்றம் ஆக அரியலூர் மாவட்டம் திருமானூருக்கு ஊருக்கு மாற்றப் பட்டுள்ளார் .

 அதற்கு மாறாக கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல்துறை ஆய்வாளர் குணசேகரன் மணச்சநல்லூர் ஆய்வாளர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 துறையூர் ஆய்வாளர் குருநாதன் லால்குடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் ஜெயசித்ரா துறையூர் காவல்துறை ஆய்வாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வாசுகி வடக்கு மண்டலத்தில் மாற்றப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் லட்சுமி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பணி மாற்றம் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்

0 comments: