Tuesday, March 31, 2020
On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297   
கரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்த காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் தீவிர ரோந்து பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் காவல்துறை வாகனங்களில் ரோந்து வரும் காவலர்கள் தேவையின்றி யாரும் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுரை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இதையும் மீறி பலர் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி வீதிகளில் உலா வருகின்றனர்.
தேவையின்றி சுற்றுபவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் அதையும் மீறி இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் உலா வந்தது. இதையடுத்து காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்த வகையில் இன்று திருச்சி மாநகரில் சுமார் 300 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அதோடு ஊரடங்கு உத்தரவை மீறியது, ஹெல்மெட் அணியாமல் வந்தது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறியதாக 250-க்கும் மேற்பட்ட வழக்குகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருச்சி கே.கே. நகரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்த காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் தீவிர ரோந்து பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் காவல்துறை வாகனங்களில் ரோந்து வரும் காவலர்கள் தேவையின்றி யாரும் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுரை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இதையும் மீறி பலர் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி வீதிகளில் உலா வருகின்றனர்.
தேவையின்றி சுற்றுபவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் அதையும் மீறி இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் உலா வந்தது. இதையடுத்து காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்த வகையில் இன்று திருச்சி மாநகரில் சுமார் 300 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அதோடு ஊரடங்கு உத்தரவை மீறியது, ஹெல்மெட் அணியாமல் வந்தது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறியதாக 250-க்கும் மேற்பட்ட வழக்குகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருச்சி கே.கே. நகரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
 


 
 
 
0 comments:
Post a Comment