Tuesday, March 24, 2020
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 24
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இரு மெயின் வாசல்கள் மூடப்பட்டு நோயாளிகள்,
நோயாளியின் உதவியாளர் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பார்வையாளர்கள் அனுமதி முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி புத்தூரில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இதில் 160க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
நாள்தோறும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
1200 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் தற்போது 650 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில்
பொது இடத்தில் அதிக அளவில் மக்கள் கூட வேண்டாம் என அரசு அறிவுறுத்திய நிலையிலும் அதனை பொருட்படுத்தாது மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் கூடியுள்ளனர்.
அதேபோல நோயாளிகள் அதிக அளவில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர்.
பார்வையாளர்கள் பெரும்பாலும் முக கவசம் அணியாமலேயே மருத்துவமனை உள்ளே சென்று வருகின்றனர்.
இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது மருத்துவமனையில் முகக் கவசங்கள் போதிய அளவில் ஸ்டாக் இல்லை என நிர்வாகத் தரப்பு கூறுவதாக
பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதி இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இரு மெயின் வாசல்கள் மூடப்பட்டு நோயாளிகள்,
நோயாளியின் உதவியாளர் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பார்வையாளர்கள் அனுமதி முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி புத்தூரில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இதில் 160க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
நாள்தோறும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
1200 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் தற்போது 650 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில்
பொது இடத்தில் அதிக அளவில் மக்கள் கூட வேண்டாம் என அரசு அறிவுறுத்திய நிலையிலும் அதனை பொருட்படுத்தாது மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் கூடியுள்ளனர்.
அதேபோல நோயாளிகள் அதிக அளவில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர்.
பார்வையாளர்கள் பெரும்பாலும் முக கவசம் அணியாமலேயே மருத்துவமனை உள்ளே சென்று வருகின்றனர்.
இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது மருத்துவமனையில் முகக் கவசங்கள் போதிய அளவில் ஸ்டாக் இல்லை என நிர்வாகத் தரப்பு கூறுவதாக
பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதி இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment