Friday, March 20, 2020

On Friday, March 20, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில்


கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், 
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் விஜய் ரசிகர் மன்றத்தினை சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட இணைச் செயலாளர் ஞானவேல், மாவட்ட மகளிரணி தீபா, நிர்வாகிகள் அலெக்சாண்டர், சதீஷ், அஸ்வின், ராம்கி, மோசஸ், கௌதம், நவீன், பார்த்திபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 comments: