Monday, April 06, 2020
On Monday, April 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி முசிறி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கட்டணாம்பட்டி கிராமத்தில் சமூக விரோதிகளால் பஞ்சாயத்து ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் தள்ளி விடப்பட்டு கற்களைக் கொண்டு மூடப்பட்டதால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள ஆதனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது கட்டணாம்பட்டி கிராமம் இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் தேவைக்காக சமீபத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சில சமூகவிரோதிகள் ஆழ்துளை கிணற்றுக்குள் மின் மோட்டார் மற்றும் வயர்களை உள்ளே தள்ளிவிட்டு கற்களைக் கொண்டு மூடிவிட்டு சென்றுள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக பல கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இச்செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கைது செய்ய கோரி ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் இப்பகுதியில் பொதுமக்களும் பஞ்சாயத்து தலைவரும் புகார் அளித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கட்டணாம்பட்டி கிராமத்தில் சமூக விரோதிகளால் பஞ்சாயத்து ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் தள்ளி விடப்பட்டு கற்களைக் கொண்டு மூடப்பட்டதால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள ஆதனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது கட்டணாம்பட்டி கிராமம் இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் தேவைக்காக சமீபத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சில சமூகவிரோதிகள் ஆழ்துளை கிணற்றுக்குள் மின் மோட்டார் மற்றும் வயர்களை உள்ளே தள்ளிவிட்டு கற்களைக் கொண்டு மூடிவிட்டு சென்றுள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக பல கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இச்செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கைது செய்ய கோரி ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் இப்பகுதியில் பொதுமக்களும் பஞ்சாயத்து தலைவரும் புகார் அளித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment