Friday, May 08, 2020
On Friday, May 08, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297   
திருச்சியில் 36 பேருக்கு
கொரோனா சிகிச்சை
மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல்
திருச்சி மாவட்டதை சேர்ந்த 62 நபர்கள் ஏற்கனவே கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்தனர்
இதில் 51 பேர் பூரண நலத்துடன் இல்லம் திரும்பிவிட்டனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சென்னையில் இருந்து திருச்சி வந்த நபர்கள் 11 பேருக்கு ஏற்கனவே கொரொனா தொற்று உறுதியானது.இன்று 365 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில் 1 நபருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 12 நபர்கள்,அரியலூர் மாவட்டத்தினை சேர்ந்த
9 நபர்கள்,பெரம்பலூர் மாவட்டத்தினை சேர்ந்த 14 நபர்கள்,புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்ந்த 2 நபர்கள் உள்பட கூடுதல் 37 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.எல்லோரும் நலமாய் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 

 
 
 
0 comments:
Post a Comment