Saturday, May 30, 2020
On Saturday, May 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மே 30
திருச்சி மாநகர திமுக செயற்குழு கூட்டம்
வருகிற ஜூன் 3ம்தேதி திமுகவின் மறைந்த முன்னாள் தலைவர்
மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் துணை மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் திருச்சி மாநகரில் கொரேனா பாதிப்பால் பல்வேறு நலத்திட்டங்களை நாம் இதுவரை வழங்கி வந்திருக்கிறோம். கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நாம் வெகு விமர்சையாக கொண்டாட விட்டாலும் எளியவர்களுக்கும் மூத்த முன்னோடிகளுக்கும் தேவையான நலத்திட்ட உதவிகளை நிவாரணப் பொருட்களை வழங்கி இனிப்புகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாட வேண்டும். இது தான் நம் தலைவருக்கு செய்ய மரியாதை இருக்கும் என்று பேசினார் இக்கூட்டத்தில்
முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி கே.எம்.சேகரன் மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், முத்துச்செல்வம், கண்ணன். இளங்கோ மோகன்தாஸ் மத்தியக் குழு பொறுப்பாளர்கள் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment