Saturday, August 21, 2021
On Saturday, August 21, 2021 by Tamilnewstv in Trichy reporter r.sabarinathan, திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திருச்சிராப்பள்ளி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பயிலும் மாணவர்கள் திருச்சிராப்பள்ளி என்.ஐ.டி.யில் சேருவதற்கு அடிப்படையான ஜே.இ.இ. தேர்வு எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சி வழங்கப்படுவதற்காக,தேர்ந்தெடுக்கப்படவுள்ள மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று ஆகஸ்ட் 21 பார்வையிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment