Showing posts with label பீகார். Show all posts
Showing posts with label பீகார். Show all posts
Thursday, October 16, 2014
நரைய்னியா கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மாணவர்களிடம், மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது 7-ம் வகுப்பு படித்துவந்த 13 வயது மாணவி 6 மாதம் கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவ குழுவினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியை உடனடியாக அருகே இருந்த சர்தார் மருத்துவமனைக்கு கூடுதல் பரிசோதனைக்கு அழைத்து சென்றனர் என்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அனில் குமார் சிங் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மாணவியின் பெற்றோர்கள் அளித்துள்ள தகவலின்படி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக ராம் பிரசாத் என்பவருக்கு எதிராக பெண்கள் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தெரிக்கப்பட்டுள்ள நபர் கிராமத்தில் கடை ஒன்றை நடத்தி வருகிறார் என்றும் அவர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Monday, October 13, 2014
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் முஸ்தபாபூர் கிராமத்தை சேர்ந்தவர் ராக்து பிரசாத். பண்ணை தொழிலாளி இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 19 வயதான மூத்த மகளை. அருகில் உள்ள பிஷன்பூர் கிராமத்தில் பெட்டிக்கடை நடத்திவரும் ரஞ்சித் குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் மூத்தமகள் தனது கணவனுடன் தந்தை வீட்டில் வந்து தங்கி இருந்தார். 2 நாட்களுக்கு முன் பிரசாத் இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்தனர். ஒரு அறையில் 4 குழந்தைகளும் மற்றொரு அறையில் மூத்தமகளும் அவரது கணவரும் தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவில் எழுந்த பிராசாத் மருமகன் ரஞ்சித் குமாரை வீட்டுக்கு வெளியே போகுமாறு கூறினார். பின்னர் தனது மூத்த மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்று உள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவிலை இத்னால் ஆவேசம் அடைந்த பிரசாத் அருகில் இருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து மகளை 20 இடங்களில் கொடூரமாக குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் அந்த பெண்
அதே இடத்தில் பிணமானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மீனாபூர் போலீசார் விரைந்துவந்து ராக்து பிரசாத்தை கைது செய்ததனர்.அவர் மீது கொலைவழக்குப்பதிவு செய்யபட்டு உள்ளது. தற்போது அவர ஹூடி ராம் போஸ் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் மூத்தமகள் தனது கணவனுடன் தந்தை வீட்டில் வந்து தங்கி இருந்தார். 2 நாட்களுக்கு முன் பிரசாத் இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்தனர். ஒரு அறையில் 4 குழந்தைகளும் மற்றொரு அறையில் மூத்தமகளும் அவரது கணவரும் தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவில் எழுந்த பிராசாத் மருமகன் ரஞ்சித் குமாரை வீட்டுக்கு வெளியே போகுமாறு கூறினார். பின்னர் தனது மூத்த மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்று உள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவிலை இத்னால் ஆவேசம் அடைந்த பிரசாத் அருகில் இருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து மகளை 20 இடங்களில் கொடூரமாக குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் அந்த பெண்
அதே இடத்தில் பிணமானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மீனாபூர் போலீசார் விரைந்துவந்து ராக்து பிரசாத்தை கைது செய்ததனர்.அவர் மீது கொலைவழக்குப்பதிவு செய்யபட்டு உள்ளது. தற்போது அவர ஹூடி ராம் போஸ் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...