Monday, October 13, 2014
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் முஸ்தபாபூர் கிராமத்தை சேர்ந்தவர் ராக்து பிரசாத். பண்ணை தொழிலாளி இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 19 வயதான மூத்த மகளை. அருகில் உள்ள பிஷன்பூர் கிராமத்தில் பெட்டிக்கடை நடத்திவரும் ரஞ்சித் குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் மூத்தமகள் தனது கணவனுடன் தந்தை வீட்டில் வந்து தங்கி இருந்தார். 2 நாட்களுக்கு முன் பிரசாத் இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்தனர். ஒரு அறையில் 4 குழந்தைகளும் மற்றொரு அறையில் மூத்தமகளும் அவரது கணவரும் தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவில் எழுந்த பிராசாத் மருமகன் ரஞ்சித் குமாரை வீட்டுக்கு வெளியே போகுமாறு கூறினார். பின்னர் தனது மூத்த மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்று உள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவிலை இத்னால் ஆவேசம் அடைந்த பிரசாத் அருகில் இருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து மகளை 20 இடங்களில் கொடூரமாக குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் அந்த பெண்
அதே இடத்தில் பிணமானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மீனாபூர் போலீசார் விரைந்துவந்து ராக்து பிரசாத்தை கைது செய்ததனர்.அவர் மீது கொலைவழக்குப்பதிவு செய்யபட்டு உள்ளது. தற்போது அவர ஹூடி ராம் போஸ் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் மூத்தமகள் தனது கணவனுடன் தந்தை வீட்டில் வந்து தங்கி இருந்தார். 2 நாட்களுக்கு முன் பிரசாத் இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்தனர். ஒரு அறையில் 4 குழந்தைகளும் மற்றொரு அறையில் மூத்தமகளும் அவரது கணவரும் தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவில் எழுந்த பிராசாத் மருமகன் ரஞ்சித் குமாரை வீட்டுக்கு வெளியே போகுமாறு கூறினார். பின்னர் தனது மூத்த மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்று உள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவிலை இத்னால் ஆவேசம் அடைந்த பிரசாத் அருகில் இருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து மகளை 20 இடங்களில் கொடூரமாக குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் அந்த பெண்
அதே இடத்தில் பிணமானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மீனாபூர் போலீசார் விரைந்துவந்து ராக்து பிரசாத்தை கைது செய்ததனர்.அவர் மீது கொலைவழக்குப்பதிவு செய்யபட்டு உள்ளது. தற்போது அவர ஹூடி ராம் போஸ் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோவிலை சுற்ற...
-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உளளாட்சி தேர்தல் 2020 க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் ...
-
திருப்பூர் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன் (வயது 23). இவர் கோவையில் சிவில் என்ஜி...
0 comments:
Post a Comment