Saturday, July 19, 2014

ஈரோடு சூரம்பட்டியில் உள்ள குமரன் வீதியை சேர்ந்தவர் சாந்தி. இவரது குடிசை வீட்டின் அருகே வரிசையாக குடிசை வீடுகள் உள்ளன. இவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். இன்று காலை அனைவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். இதில் சாந்தி வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
அவரது வீட்டில் பிடித்த தீ மள... மள...வென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது.
இந்த தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து சேதம் ஆனது. வீட்டில் இருந்த கட்டில், பீரோ, டேபிள் மற்றும் துணிமணிகள் உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகி விட்டது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தீ விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு ஈரோடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.
மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் சேதமதிப்பு உடனடியாக தெரிய வில்லை.
இந்த தீ விபத்து குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment