Friday, July 18, 2014

ஈரோடு 57–வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபு. இவரது தம்பி பாலாஜி.இவர் ஈரோடு மாவட்ட விஜய் நற்பணி மன்ற தலைவராக உள்ளார். இவர்கள் ஆர்.கே.வி. ரோட்டில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார்கள். இந்த கடை முன்பு பூக்கடையும் வைத்து அவர்கள் நடத்தி வந்தனர்.
இதற்கு ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவரும், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியுமான பி.பி.கே.பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.இதை தொடர்ந்து நேற்று இரவு அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதில் கவுன்சிலர் பிரபுவின் தம்பி முரளிதரன் படுகாயம் அடைந்தார். மற்றும் பி.பி.கே பழனிச்சாமி தரப்பில் அவரது மகன் பி.பி.கே.மணிகண்டன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த மோதலில் பிரபு வுக்கு சொந்தமான ஒட்டலின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த சம்பவத்தினால் கடைவீதி பகுதியில் நேற்று சிறிது பரபரப்பும் ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி 13.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment