Saturday, July 19, 2014

ஈரோடு மூலப்பாளையம் தீரன் சின்னமலை வீதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் சத்யபிரியா (வயது 22),
ஈரோட்டில் உள்ள ஒருதனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது இவருக்கும் ஈரோட்டை அடுத்த சொட்டையம் பாளையத்தை சேர்ந்த ரகுநாத் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ரகுநாத் சத்ய பிரியாவை திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார்.
இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சத்யபிரியா மனு கொடுத்தார். இந்த நிலையில் இது குறித்து நியாயம் கேட்பதற்காக சத்யபிரியா தனது காதலன் ரகுநாத்தின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் சத்யா பிரியா வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்ய பிரியாவை கொலை செய்தததாக ரகுநாத்தின் தந்தை ஈஸ்வரனை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சத்யபிரியாவின் காதலன் ரகுநாத்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment