Saturday, July 19, 2014

ஈரோட்டில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 1400 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க கோரி நீண்ட காலமாக மாணவர்களும், பேராசிரியர்களும் போராடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி கேட்டை இழுத்து பூட்டு போட்டு மாணவ–மாணவிகள் தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க கோரி கல்லூரி முன்பு மாணவ – மாணவிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment