Saturday, July 19, 2014

ஈரோட்டில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 1400 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க கோரி நீண்ட காலமாக மாணவர்களும், பேராசிரியர்களும் போராடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி கேட்டை இழுத்து பூட்டு போட்டு மாணவ–மாணவிகள் தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க கோரி கல்லூரி முன்பு மாணவ – மாணவிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
0 comments:
Post a Comment