Saturday, August 09, 2014
கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது மேலூர் அருகே உள்ள வல்லடிகாரர் கோவிலுக்குள் சென்று தேர்தல் விதிகளை மீறி வாக்கு சேகரித்ததாக மு.க.அழகிரி, பி.எம்.மன்னன், தற்போதைய மேலூர் ஒன்றிய செயலாளர் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் அப்போதைய தேர்தல் கண்காணிப்பு குழு தாசில்தாரையும், வீடியோ எடுத்தவரையும் தாக்கியதாகவும், அதில் காயமடைந்த தாசில்தார் காளிமுத்து கீழவளவு போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து போலீசார் தொடர்ந்த வழக்கின் விசாரணை மேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
நேற்று மேலூர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அழகிரி சார்பாக அவரது வக்கீல் மோகன்குமார் மற்றும் எழிலரசன் உட்பட வக்கீல்கள் ஆஜராகினர். விசாரணை நடத்திய கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதி விசாரணையை அடுத்த மாதம் 18–ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
