Saturday, August 09, 2014
கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது மேலூர் அருகே உள்ள வல்லடிகாரர் கோவிலுக்குள் சென்று தேர்தல் விதிகளை மீறி வாக்கு சேகரித்ததாக மு.க.அழகிரி, பி.எம்.மன்னன், தற்போதைய மேலூர் ஒன்றிய செயலாளர் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் அப்போதைய தேர்தல் கண்காணிப்பு குழு தாசில்தாரையும், வீடியோ எடுத்தவரையும் தாக்கியதாகவும், அதில் காயமடைந்த தாசில்தார் காளிமுத்து கீழவளவு போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து போலீசார் தொடர்ந்த வழக்கின் விசாரணை மேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
நேற்று மேலூர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அழகிரி சார்பாக அவரது வக்கீல் மோகன்குமார் மற்றும் எழிலரசன் உட்பட வக்கீல்கள் ஆஜராகினர். விசாரணை நடத்திய கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதி விசாரணையை அடுத்த மாதம் 18–ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
: மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நவ., 25 காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் விவசாயம் சார்ந்த அனைத்து ...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
