Tuesday, August 26, 2014
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கக் கோரி நடைபெறவுள்ள வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான ஆயத்த விளக்க வாயிற்கூட்டம் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து மண்டல தலைமையகம் முன்பு நடந்தது. தொமுச தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரவை தலைவர் நடராஜன், மாவட்ட திமுக செயலாளர் ராஜா, மாநகர செயலாளர் குமார்முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்த கூட்டத்தில், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும், 11வது ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஷரத்துகளை அமல்படுத்த வேண்டும், 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்டபடி பென்சன் வழங்க வேண்டும், பஞ்சப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்கவும், ஓய்வு பெறும்போதே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பேரவை அறிவித்துள்ளபடி வரும் 1ம்தேதி வேலைநிறுத்த போராட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில், தொமுச பொதுச்செயலாளர் குழந்தைசாமி, பேரவை துணை தலைவர் ரத்தினவேலு, மாவட்ட கவுன்சில் செயலாளர் சுந்தரம், பொருளாளர் தங்கமுத்து, தமிழ்ச்செல்வன், மாது உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொமுச பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும், 11வது ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஷரத்துகளை அமல்படுத்த வேண்டும், 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்டபடி பென்சன் வழங்க வேண்டும், பஞ்சப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்கவும், ஓய்வு பெறும்போதே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பேரவை அறிவித்துள்ளபடி வரும் 1ம்தேதி வேலைநிறுத்த போராட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில், தொமுச பொதுச்செயலாளர் குழந்தைசாமி, பேரவை துணை தலைவர் ரத்தினவேலு, மாவட்ட கவுன்சில் செயலாளர் சுந்தரம், பொருளாளர் தங்கமுத்து, தமிழ்ச்செல்வன், மாது உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொமுச பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment