Tuesday, August 26, 2014
அந்தியூர், ; ஆப்பக்கூடல் காவல் நிலையத்திற்கு ரூ.44 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் காவல் நிலையம் கவுந்தபாடி செல்லும் மெயின்ரோட்டில் 1998ம் ஆண்டு முதல் கடந்த 16 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. போதிய இடவசதியில்லாமல் நெருக்கடியில் இயங்கி வருவது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு காவல் வீட்டுவசதி கழகம் மூலம் ஆப்பக்கூடல் காவல் நிலையம் கட்டிடம் கட்ட ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆப்பக்கூடல் காவல் நிலையத்திற்கு பவானி மெயின் ரோட்டில், கால்நடை மருத்துவமனை அருகில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது. புதியதாக கட்டப்படும் காவல் நிலையம் இரண்டு அடுக்குமாடிகளை கொண்டது.
பூமி பூஜையில், பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் பாலக்கால் போட்டு பணியைத் துவக்கிவைத்தார். எஸ்.ஐ.க்கள் மணி, ராமதிலகம், பூபதி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment