Wednesday, August 27, 2014
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியராக
இருப்பவர் கண்ணன் (வயது45). இவர் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரியில்
எம்.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியின் செல்போன் எண்ணை
வாங்கியுள்ளார்.பின்னர் அந்த எண்ணுக்கு ஆபாச வாசகங்களுடன் எஸ்.எம்.எஸ்.
அனுப்பியதாகவும், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும்
கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.அவர்கள்
உதவி பேராசிரியர் கண்ணனை கண்டித்துள்ளனர். அப்போது அவர் தனது செயலுக்கு
வருத்தம் தெரிவித்தாராம். மறுநாள் கல்லூரிக்கு சென்ற மாணவியை 2 பேர் வழி
மறித்து கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.பேராசிரியர் கண்ணன் தூண்டுதலின்பேரிலேயே இந்த கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாக நாக
மலைப்புதுக்கோட்டை போலீசில் மாணவியின் தந்தை புகார் கொடுத்தார். இதன்பேரில்
விசாரணை நடத்திய போலீசார் பேராசிரியர் கண்ணனை கைது செய்தனர். கொலை
மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார் திருச்சி மாநகராட்சியை தூய்ம...
-
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்நி...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கண...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
0 comments:
Post a Comment