Wednesday, August 27, 2014
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியராக
இருப்பவர் கண்ணன் (வயது45). இவர் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரியில்
எம்.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியின் செல்போன் எண்ணை
வாங்கியுள்ளார்.பின்னர் அந்த எண்ணுக்கு ஆபாச வாசகங்களுடன் எஸ்.எம்.எஸ்.
அனுப்பியதாகவும், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும்
கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.அவர்கள்
உதவி பேராசிரியர் கண்ணனை கண்டித்துள்ளனர். அப்போது அவர் தனது செயலுக்கு
வருத்தம் தெரிவித்தாராம். மறுநாள் கல்லூரிக்கு சென்ற மாணவியை 2 பேர் வழி
மறித்து கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.பேராசிரியர் கண்ணன் தூண்டுதலின்பேரிலேயே இந்த கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாக நாக
மலைப்புதுக்கோட்டை போலீசில் மாணவியின் தந்தை புகார் கொடுத்தார். இதன்பேரில்
விசாரணை நடத்திய போலீசார் பேராசிரியர் கண்ணனை கைது செய்தனர். கொலை
மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
0 comments:
Post a Comment