Wednesday, August 27, 2014
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியராக
இருப்பவர் கண்ணன் (வயது45). இவர் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரியில்
எம்.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியின் செல்போன் எண்ணை
வாங்கியுள்ளார்.பின்னர் அந்த எண்ணுக்கு ஆபாச வாசகங்களுடன் எஸ்.எம்.எஸ்.
அனுப்பியதாகவும், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும்
கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.அவர்கள்
உதவி பேராசிரியர் கண்ணனை கண்டித்துள்ளனர். அப்போது அவர் தனது செயலுக்கு
வருத்தம் தெரிவித்தாராம். மறுநாள் கல்லூரிக்கு சென்ற மாணவியை 2 பேர் வழி
மறித்து கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.பேராசிரியர் கண்ணன் தூண்டுதலின்பேரிலேயே இந்த கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாக நாக
மலைப்புதுக்கோட்டை போலீசில் மாணவியின் தந்தை புகார் கொடுத்தார். இதன்பேரில்
விசாரணை நடத்திய போலீசார் பேராசிரியர் கண்ணனை கைது செய்தனர். கொலை
மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
0 comments:
Post a Comment