Wednesday, August 27, 2014
மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே உள்ள பொட்டபாளையத்தை சேர்ந்தவர்
லட்சுமி (வயது50). இவர் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று காலை
கொசவபட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
அப்போது அங்குள்ள வளைவில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி லட்சுமி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
பலத்த காயம் அடைந்த லட்சுமியை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மயங்கிய நிலையில் இருந்த அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது அவரது உடலில் எந்த அசைவும் இல்லை. அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.
இதுபற்றிய தகவல் லட்சுமியின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து கண்ணீர் வடித்து கதறி அழுதனர்.
இரவு 7 மணி அளவில் லட்சுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ய முயன்றனர்.
அப்போது இறந்து விட்டதாக கருதப்பட்ட லட்சுமி திடீர் என்று கண் விழித்தார். இதை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உடலை பரிசோதனை செய்து பார்த்தபோது உடலில் உயிர் இருப்பது தெரியவந்தது. உடனே அவசர, அவசரமாக அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் இறந்ததாக கூறப்பட்ட லட்சுமி உயிருடன் இருக்கும் தகவல் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. இதை கேட்டதும் அவர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இந்த தகவல் ஆஸ்பத்திரி முழுவதும் பரவியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்குள்ள வளைவில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி லட்சுமி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
பலத்த காயம் அடைந்த லட்சுமியை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மயங்கிய நிலையில் இருந்த அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது அவரது உடலில் எந்த அசைவும் இல்லை. அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.
இதுபற்றிய தகவல் லட்சுமியின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து கண்ணீர் வடித்து கதறி அழுதனர்.
இரவு 7 மணி அளவில் லட்சுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ய முயன்றனர்.
அப்போது இறந்து விட்டதாக கருதப்பட்ட லட்சுமி திடீர் என்று கண் விழித்தார். இதை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உடலை பரிசோதனை செய்து பார்த்தபோது உடலில் உயிர் இருப்பது தெரியவந்தது. உடனே அவசர, அவசரமாக அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் இறந்ததாக கூறப்பட்ட லட்சுமி உயிருடன் இருக்கும் தகவல் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. இதை கேட்டதும் அவர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இந்த தகவல் ஆஸ்பத்திரி முழுவதும் பரவியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார் திருச்சி மாநகராட்சியை தூய்ம...
-
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்நி...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கண...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
0 comments:
Post a Comment