Wednesday, August 27, 2014
மேலூர், ஆக. 26: மேலூர் ஊராட்சி ஒன்றியம் புலிப்பட்டி
நடுநிலைப்பள்ளியில் மூன்று மடிக்கணினிகள் திருடு போனது தொடர்பாக, போலீஸார்
ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால் ஆசிரியர்களிடையே ஏற்பட்ட
பிரச்னையைக் கண்டித்து பொதுமக்கள் பள்ளியை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு
போராட்டம் நடத்தினர்.
இப்பள்ளியில் மாணவர்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று மடிக்கணினிகள் திருடுபோனது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை மேலவளவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இதுதொடர்பாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடமும் விசாரித்தனர்.
இதையடுத்து, ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதைக்கேள்விப்பட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த மேலூர் உதவித் தொடக்க கல்வி அலுவலர் சின்னவெள்ளைச்சாமி அனைவரையும் சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இப்பள்ளியில் மாணவர்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று மடிக்கணினிகள் திருடுபோனது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை மேலவளவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இதுதொடர்பாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடமும் விசாரித்தனர்.
இதையடுத்து, ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதைக்கேள்விப்பட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த மேலூர் உதவித் தொடக்க கல்வி அலுவலர் சின்னவெள்ளைச்சாமி அனைவரையும் சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார் திருச்சி மாநகராட்சியை தூய்ம...
-
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்நி...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கண...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்...
0 comments:
Post a Comment