Wednesday, August 27, 2014

சோழவந்தானில் பேரூராட்சி சார்பில் தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கடைகளில் சுகாதார ஆய்வாளர் கணேசன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் சோதனை செய்தனர்.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியதாக சோழவந்தானில் கடை வீதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் இருந்து பைகள் கைப்பற்றி அபராதம் விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பெரிய கடைவீதியில் உள்ள பலசரக்கு நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் ஆகியவற்றை சோதனை செய்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
பின் கறிக்கடை வீதி, மார்க்கெட்ரோடு, ரயில்வே பீடர் ரோடு, பஸ்நிலையம், காமராசர் சிலை அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் அருகில், சின்னக்கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment