Wednesday, August 27, 2014

சோழவந்தானில் பேரூராட்சி சார்பில் தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கடைகளில் சுகாதார ஆய்வாளர் கணேசன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் சோதனை செய்தனர்.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியதாக சோழவந்தானில் கடை வீதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் இருந்து பைகள் கைப்பற்றி அபராதம் விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பெரிய கடைவீதியில் உள்ள பலசரக்கு நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் ஆகியவற்றை சோதனை செய்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
பின் கறிக்கடை வீதி, மார்க்கெட்ரோடு, ரயில்வே பீடர் ரோடு, பஸ்நிலையம், காமராசர் சிலை அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் அருகில், சின்னக்கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
0 comments:
Post a Comment