Saturday, August 16, 2014
மதுக் கடைகளை மூடுமாறு, மதுரையில் நடைபெற்ற பெண்கள் மாதிரி சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை பாத்திமா கல்லூரியில், வெள்ளிக்கிழமை பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாதிரி சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெற்றன. சட்டப்பேரவையில் முழுவதும் பெண்கள் பங்கேற்றால் எந்த மாதிரியான விவாதங்கள் நடைபெறும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில், இக்கூட்டம் நடத்தப்பட்டது.
பாத்திமா கல்லூரி மற்றும் பெண்கள் மேம்பாட்டு மையம் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. கூட்டத்தில், மதுவால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விவாதத்தில் பேசிய உறுப்பினர்கள் பலரும், மதுவால் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிப்பதாகவும், இளைஞர்கள் வழிப்பறி மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். எனவே, மதுக் கடைகளை மூடவேண்டும் என ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். பெண்கள் மேம்பாடு, மீனவர் பிரச்னை, அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம், ஏழைகளுக்கு வீடுகள் என்பது போன்ற பல தலைப்புகளில் உறுப்பினர்கள் விவாதித்தனர். இதில், பெண்களுக்கான கூட்டுத் திட்ட இயக்கத்தின் ஜோஸ்னா சட்டர்ஜி, பாத்திமா கல்லூரி துணை முதல்வர் கே. பாத்திமா மேரி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
மதுரை பாத்திமா கல்லூரியில், வெள்ளிக்கிழமை பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாதிரி சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெற்றன. சட்டப்பேரவையில் முழுவதும் பெண்கள் பங்கேற்றால் எந்த மாதிரியான விவாதங்கள் நடைபெறும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில், இக்கூட்டம் நடத்தப்பட்டது.
பாத்திமா கல்லூரி மற்றும் பெண்கள் மேம்பாட்டு மையம் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. கூட்டத்தில், மதுவால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விவாதத்தில் பேசிய உறுப்பினர்கள் பலரும், மதுவால் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிப்பதாகவும், இளைஞர்கள் வழிப்பறி மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். எனவே, மதுக் கடைகளை மூடவேண்டும் என ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். பெண்கள் மேம்பாடு, மீனவர் பிரச்னை, அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம், ஏழைகளுக்கு வீடுகள் என்பது போன்ற பல தலைப்புகளில் உறுப்பினர்கள் விவாதித்தனர். இதில், பெண்களுக்கான கூட்டுத் திட்ட இயக்கத்தின் ஜோஸ்னா சட்டர்ஜி, பாத்திமா கல்லூரி துணை முதல்வர் கே. பாத்திமா மேரி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
0 comments:
Post a Comment