Saturday, August 16, 2014
வேலூரில் நடைபெற உள்ள அகில இந்திய
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சதுரங்கப் போட்டியில், மதுரை காமராஜர்
பல்கலைக்கழகம் சார்பில் விளையாட 6 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி, ஆகஸ்ட் 11இல் தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், ரேங்கிங் அடிப்படையில், ஜே.சிபி. (அமெரிக்கன் கல்லூரி, மதுரை), ஜி. தினேஷ்குமார் (ஏ.பி.ஏ. கல்லூரி, பழனி), எஸ். ஹரிஹரன் (சி.பி.ஏ. கல்லூரி, போடி), எம். தங்கதுரை (ஏ.பி.ஏ. கல்லூரி, பழனி), பி. ஜெயக்குமார் (மதுரைக் கல்லூரி, மதுரை), ஆர். மங்களேஸ்வரன் (எஸ்.வி.என். கல்லூரி, மதுரை) ஆகிய 6 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள், வேலூர் விஐடி-யில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழக சதுரங்கப் போட்டியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் கலந்து கொள்கின்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பல்கலைக்கழகப் பதிவாளர் என். ராஜசேகர் பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடற்கல்வி துறைத் தலைவர் கே. சந்திரசேகரன், உடற்கல்வி இயக்குநர் வி. ஜெயவீரபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி, ஆகஸ்ட் 11இல் தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், ரேங்கிங் அடிப்படையில், ஜே.சிபி. (அமெரிக்கன் கல்லூரி, மதுரை), ஜி. தினேஷ்குமார் (ஏ.பி.ஏ. கல்லூரி, பழனி), எஸ். ஹரிஹரன் (சி.பி.ஏ. கல்லூரி, போடி), எம். தங்கதுரை (ஏ.பி.ஏ. கல்லூரி, பழனி), பி. ஜெயக்குமார் (மதுரைக் கல்லூரி, மதுரை), ஆர். மங்களேஸ்வரன் (எஸ்.வி.என். கல்லூரி, மதுரை) ஆகிய 6 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள், வேலூர் விஐடி-யில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழக சதுரங்கப் போட்டியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் கலந்து கொள்கின்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பல்கலைக்கழகப் பதிவாளர் என். ராஜசேகர் பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடற்கல்வி துறைத் தலைவர் கே. சந்திரசேகரன், உடற்கல்வி இயக்குநர் வி. ஜெயவீரபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
0 comments:
Post a Comment