Saturday, August 09, 2014
மதுரை இ & கேரியர் பிளஸ் இன்போ பிரவேட் லிமிடேட் நிறுவனம் கடந்த 2010ம்
ஆண்டு முதல் தமிழம் முழுவதும் பல்வேறு விதமான சுயதொழல் மற்றும்
தொற்நுட்பக் பயிற்சியினை பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து
பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் கார்பரேட் மேகசின் 2014 ஐ
ஓசுரில் உள்ள பிஎம்சி பாலிடெக்னிக் கல்லூரியில் வெளியிடப்பட்டது. அதனை
சென்னை தொழல்நுட்பக்கல்வி இயக்கத்தில் கனடா, இந்தியா கூட்டுப் பயிலகத்
திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விசாலாட்சி வெளியிட்டார். அதனை
பிஎம்சி பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனம் பெருமாள், கனடா & இந்தியா
கூட்டுப் பயிலக முன்னாள் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்
சபாபதி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ இயக்குநர் சுதாகரன், சிவகாசி அரசன்
கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறைத்தலைவர் சோம்ராஜ்,
மற்றும் இ & கேரியர் பிளஸ் இன்போ இயக்குநர் சாம் ஸ்டீபன் ஆகியோர்
பெற்றுக்கொண்டனர். பி.எம்.சி பாலிடெக்னிக் கல்லூரி கனடா &இந்தியா
கூட்டுப் பயிலக திட்ட மேலாளர் ஆனந்த் நன்றி கூறினார்.
ஆண்டு முதல் தமிழம் முழுவதும் பல்வேறு விதமான சுயதொழல் மற்றும்
தொற்நுட்பக் பயிற்சியினை பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து
பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் கார்பரேட் மேகசின் 2014 ஐ
ஓசுரில் உள்ள பிஎம்சி பாலிடெக்னிக் கல்லூரியில் வெளியிடப்பட்டது. அதனை
சென்னை தொழல்நுட்பக்கல்வி இயக்கத்தில் கனடா, இந்தியா கூட்டுப் பயிலகத்
திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விசாலாட்சி வெளியிட்டார். அதனை
பிஎம்சி பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனம் பெருமாள், கனடா & இந்தியா
கூட்டுப் பயிலக முன்னாள் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்
சபாபதி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ இயக்குநர் சுதாகரன், சிவகாசி அரசன்
கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறைத்தலைவர் சோம்ராஜ்,
மற்றும் இ & கேரியர் பிளஸ் இன்போ இயக்குநர் சாம் ஸ்டீபன் ஆகியோர்
பெற்றுக்கொண்டனர். பி.எம்.சி பாலிடெக்னிக் கல்லூரி கனடா &இந்தியா
கூட்டுப் பயிலக திட்ட மேலாளர் ஆனந்த் நன்றி கூறினார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...