Saturday, August 09, 2014
மதுரை இ & கேரியர் பிளஸ் இன்போ பிரவேட் லிமிடேட் நிறுவனம் கடந்த 2010ம்
ஆண்டு முதல் தமிழம் முழுவதும் பல்வேறு விதமான சுயதொழல் மற்றும்
தொற்நுட்பக் பயிற்சியினை பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து
பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் கார்பரேட் மேகசின் 2014 ஐ
ஓசுரில் உள்ள பிஎம்சி பாலிடெக்னிக் கல்லூரியில் வெளியிடப்பட்டது. அதனை
சென்னை தொழல்நுட்பக்கல்வி இயக்கத்தில் கனடா, இந்தியா கூட்டுப் பயிலகத்
திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விசாலாட்சி வெளியிட்டார். அதனை
பிஎம்சி பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனம் பெருமாள், கனடா & இந்தியா
கூட்டுப் பயிலக முன்னாள் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்
சபாபதி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ இயக்குநர் சுதாகரன், சிவகாசி அரசன்
கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறைத்தலைவர் சோம்ராஜ்,
மற்றும் இ & கேரியர் பிளஸ் இன்போ இயக்குநர் சாம் ஸ்டீபன் ஆகியோர்
பெற்றுக்கொண்டனர். பி.எம்.சி பாலிடெக்னிக் கல்லூரி கனடா &இந்தியா
கூட்டுப் பயிலக திட்ட மேலாளர் ஆனந்த் நன்றி கூறினார்.
ஆண்டு முதல் தமிழம் முழுவதும் பல்வேறு விதமான சுயதொழல் மற்றும்
தொற்நுட்பக் பயிற்சியினை பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து
பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் கார்பரேட் மேகசின் 2014 ஐ
ஓசுரில் உள்ள பிஎம்சி பாலிடெக்னிக் கல்லூரியில் வெளியிடப்பட்டது. அதனை
சென்னை தொழல்நுட்பக்கல்வி இயக்கத்தில் கனடா, இந்தியா கூட்டுப் பயிலகத்
திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விசாலாட்சி வெளியிட்டார். அதனை
பிஎம்சி பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனம் பெருமாள், கனடா & இந்தியா
கூட்டுப் பயிலக முன்னாள் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்
சபாபதி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ இயக்குநர் சுதாகரன், சிவகாசி அரசன்
கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறைத்தலைவர் சோம்ராஜ்,
மற்றும் இ & கேரியர் பிளஸ் இன்போ இயக்குநர் சாம் ஸ்டீபன் ஆகியோர்
பெற்றுக்கொண்டனர். பி.எம்.சி பாலிடெக்னிக் கல்லூரி கனடா &இந்தியா
கூட்டுப் பயிலக திட்ட மேலாளர் ஆனந்த் நன்றி கூறினார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...