Saturday, August 09, 2014
மதுரை தமுக்கம் மைதானத்தில் 1981 ம் ஆண்டு இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது அப்போதைய முதல்வர் எம் ஜி ஆர் மேற்கொண்ட முயற்சியால் தமிழன்னை சிலை வைக்கப்பட்டு இந்திய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்தார் .இந்த சிலையின் பராமரிப்பு பணி மாநகராட்சியின் வசம் உள்ளது .அதிக வாகனங்கள் கடந்து செல்லும் பகுதி என்பதால் தமிழன்னை சிலை தூசு படிந்து காணப்பட்டது .இந்நிலையில் டியூக் அரிமா சங்க தலைவர் மக்கள் மருத்துவர் டாக்டர் சரவணன் தலைமையில் அரிமா சங்க நிர்வாகிகள் இளங்கோவன் ,அப்துல்லா ,பாஸ்கர சேதுபதி ஆகியோர் தமிழன்னை சிலையை தூய்மைப்படுத்தி சிலையை அலங்காரம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சரவணன் ,மதுரை டியூக் அரிமா சங்கம் சமூக நோக்குடன் கருவேல மரங்களை அழித்தல்,பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாகவும் ,அதில் ஒரு பணியாக தமிழன்னை சிலைக்கு மாலை அணிவிதததாக கூறினார்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...