Saturday, August 09, 2014
மதுரை தமுக்கம் மைதானத்தில் 1981 ம் ஆண்டு இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது அப்போதைய முதல்வர் எம் ஜி ஆர் மேற்கொண்ட முயற்சியால் தமிழன்னை சிலை வைக்கப்பட்டு இந்திய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்தார் .இந்த சிலையின் பராமரிப்பு பணி மாநகராட்சியின் வசம் உள்ளது .அதிக வாகனங்கள் கடந்து செல்லும் பகுதி என்பதால் தமிழன்னை சிலை தூசு படிந்து காணப்பட்டது .இந்நிலையில் டியூக் அரிமா சங்க தலைவர் மக்கள் மருத்துவர் டாக்டர் சரவணன் தலைமையில் அரிமா சங்க நிர்வாகிகள் இளங்கோவன் ,அப்துல்லா ,பாஸ்கர சேதுபதி ஆகியோர் தமிழன்னை சிலையை தூய்மைப்படுத்தி சிலையை அலங்காரம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சரவணன் ,மதுரை டியூக் அரிமா சங்கம் சமூக நோக்குடன் கருவேல மரங்களை அழித்தல்,பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாகவும் ,அதில் ஒரு பணியாக தமிழன்னை சிலைக்கு மாலை அணிவிதததாக கூறினார்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...