Tuesday, August 26, 2014
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிராணிகள் துயர்துடைப்பு சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பிராணிகள் துயர்தடுப்பு சங்க கட்டிடத்தினை புனரமைப்பது, மேலும் வாகனங்களில் கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வரும்போது அதிக அளவு கொண்டு வருவது, கால்நடைகளை துன்புறுத்துவது போன்ற செயல்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், ரேபிஸ் நோய் தடுப்பு மற்றும் வெறிநாய் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பிராணிகள் துயர்துடைப்பு சங்கத்திற்கு அதிக அளவு உறுப்பினர்களை சேர்த்தல் போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கால்நடைகளுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கவும், அவற்றிற்கு மனிதர்களாலும், இயற்கை சீற்றங்களாலும் ஏற்படும் துயரங்களை போக்கவும் பிராணிகள் துயர்துடைப்பு சங்கம் முனைப்புடன் செயல்படவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் பிராணிகள் துயர் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஜெயராமன் உதவி இயக்குநர்கள் முருகன், தங்கவேல், கோவிந்தராஜ், பிராணிகள் துயர் தடுப்பு சங்க உறுப்பினர்கள் கல்பனா வாசுதேவன், தங்கவேல், டாக்டர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கால்நடைகளுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கவும், அவற்றிற்கு மனிதர்களாலும், இயற்கை சீற்றங்களாலும் ஏற்படும் துயரங்களை போக்கவும் பிராணிகள் துயர்துடைப்பு சங்கம் முனைப்புடன் செயல்படவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் பிராணிகள் துயர் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஜெயராமன் உதவி இயக்குநர்கள் முருகன், தங்கவேல், கோவிந்தராஜ், பிராணிகள் துயர் தடுப்பு சங்க உறுப்பினர்கள் கல்பனா வாசுதேவன், தங்கவேல், டாக்டர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
0 comments:
Post a Comment