Tuesday, August 26, 2014
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிராணிகள் துயர்துடைப்பு சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பிராணிகள் துயர்தடுப்பு சங்க கட்டிடத்தினை புனரமைப்பது, மேலும் வாகனங்களில் கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வரும்போது அதிக அளவு கொண்டு வருவது, கால்நடைகளை துன்புறுத்துவது போன்ற செயல்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், ரேபிஸ் நோய் தடுப்பு மற்றும் வெறிநாய் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பிராணிகள் துயர்துடைப்பு சங்கத்திற்கு அதிக அளவு உறுப்பினர்களை சேர்த்தல் போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கால்நடைகளுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கவும், அவற்றிற்கு மனிதர்களாலும், இயற்கை சீற்றங்களாலும் ஏற்படும் துயரங்களை போக்கவும் பிராணிகள் துயர்துடைப்பு சங்கம் முனைப்புடன் செயல்படவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் பிராணிகள் துயர் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஜெயராமன் உதவி இயக்குநர்கள் முருகன், தங்கவேல், கோவிந்தராஜ், பிராணிகள் துயர் தடுப்பு சங்க உறுப்பினர்கள் கல்பனா வாசுதேவன், தங்கவேல், டாக்டர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கால்நடைகளுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கவும், அவற்றிற்கு மனிதர்களாலும், இயற்கை சீற்றங்களாலும் ஏற்படும் துயரங்களை போக்கவும் பிராணிகள் துயர்துடைப்பு சங்கம் முனைப்புடன் செயல்படவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் பிராணிகள் துயர் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஜெயராமன் உதவி இயக்குநர்கள் முருகன், தங்கவேல், கோவிந்தராஜ், பிராணிகள் துயர் தடுப்பு சங்க உறுப்பினர்கள் கல்பனா வாசுதேவன், தங்கவேல், டாக்டர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி ஏ.எஸ்.கே.ஆர். திருமண மண்டபத்தில் சமூகநலத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ...
-
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி கரூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண், மாற்றுத் திறனாளி...
-
திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார் திருச்சி மாநகராட்சியை தூய்ம...
-
புழல் ஜெயிலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், நைஜீரியா நாட்டு கைதிகளிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையை அடுத்துள்...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
OXFORD ENGINEERING COLLEGE, TRICHY 16th Convocation day was held on 25-08-2018 at Oxford Engineering College. The function was preside...
-
திருப்பூர், திருப்பூர் பூக்கடை வீதி சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம...
-
Blossom Kochhar Aroma Magic launches a new range of Professional Facial Kit in Trichy Trichy, August 6, 2015: Designed to remove...
0 comments:
Post a Comment