Tuesday, August 26, 2014
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிராணிகள் துயர்துடைப்பு சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பிராணிகள் துயர்தடுப்பு சங்க கட்டிடத்தினை புனரமைப்பது, மேலும் வாகனங்களில் கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வரும்போது அதிக அளவு கொண்டு வருவது, கால்நடைகளை துன்புறுத்துவது போன்ற செயல்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், ரேபிஸ் நோய் தடுப்பு மற்றும் வெறிநாய் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பிராணிகள் துயர்துடைப்பு சங்கத்திற்கு அதிக அளவு உறுப்பினர்களை சேர்த்தல் போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கால்நடைகளுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கவும், அவற்றிற்கு மனிதர்களாலும், இயற்கை சீற்றங்களாலும் ஏற்படும் துயரங்களை போக்கவும் பிராணிகள் துயர்துடைப்பு சங்கம் முனைப்புடன் செயல்படவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் பிராணிகள் துயர் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஜெயராமன் உதவி இயக்குநர்கள் முருகன், தங்கவேல், கோவிந்தராஜ், பிராணிகள் துயர் தடுப்பு சங்க உறுப்பினர்கள் கல்பனா வாசுதேவன், தங்கவேல், டாக்டர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கால்நடைகளுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கவும், அவற்றிற்கு மனிதர்களாலும், இயற்கை சீற்றங்களாலும் ஏற்படும் துயரங்களை போக்கவும் பிராணிகள் துயர்துடைப்பு சங்கம் முனைப்புடன் செயல்படவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் பிராணிகள் துயர் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஜெயராமன் உதவி இயக்குநர்கள் முருகன், தங்கவேல், கோவிந்தராஜ், பிராணிகள் துயர் தடுப்பு சங்க உறுப்பினர்கள் கல்பனா வாசுதேவன், தங்கவேல், டாக்டர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment