Saturday, August 09, 2014
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2012-ம் ஆண்டு கீழவளவு போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்றேன். அந்த சமயத்தில், நான் வெளிநாடு செல்வதற்கு முன்பும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின்பும் மேலூர் கோர்ட்டில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. நான் திரைப்படம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறேன். இதற்காக, படப்பிடிப்பு குழுவினருடன் அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டி உள்ளது. கோர்ட்டு விதித்துள்ள நிபந்தனையால் தொழில் ரீதியாக பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, வெளிநாடு செல்லும் தகவலை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல்கள், மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
: மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நவ., 25 காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் விவசாயம் சார்ந்த அனைத்து ...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...