Sunday, August 17, 2014
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில், 66 வாரங்கள் நடைபெறும் அரசின் சாதனை விளக்க பிரச்சாரத்தில் முதல் வார பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா த்ஹிருப்பூர் கொள்டக்ன் நகரில் நடந்த்தது.
எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் முருகநாதன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் எம்.மணி வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் அகில உலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திரைப்பட நடிகர் ராமராஜன், குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், .குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜான்,ஆகியோர் அரசின் சாதனைகளை விளக்கி பேசி நலத்திட்ட உதவிகள், சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் கண்ணப்பன்,கருவம்பா ளையம், மணி, அன்பகம் திருப்பதி, தம்பி மனோகரன், முருகசாமி, சிட்டி பழனிசாமி, வே.அய்யாசாமி, ராயபுரம் தாமோதரன், ஒன்றியம் பழனிசாமி, தனபால்,கே.என். சுப்பிரமணியம்,ஸ்டீபன்ராஜ், பி.கே.முத்து, கருணாகரன், சென்னை வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் செய்யது அலி தா.இப்ராகிம், முன்னாள் எம்.பி., தியாகராஜன்,பி.கே.முத்து, கலை மகள் கோபால்சாமி, உஷா ரவிக்குமார், பூளுவபட்டி பாலு, கணேஷ், அட்லஸ் லோகநாதன்,சுந்தரமூர்த்தி, மதுரபாரதி,ராஜேஷ் கண்ணா, கீதா, ரஞ்சித்ரத்னம், கன்னபிரான், சடையப்பன், கோகுல், எஸ்.ஆர்.ஜெயக்குமார், பஸ் ஸ்டாண்ட் சந்திரன், ஹரிஹரசுதன், தேவராஜ், மகாலிங்கம், ஆண்டிபாளையம் ஆனந்தன், யுவராஜ் சரவணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
-
ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7பேரை விடுதலை செய் வலியுறுத்தி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ராஜீவ் வழக்கில் கைதானவர்களை விடுதல...
-
தாராபுரம், : பட்டா கேட்டு தாராபுரம் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் நகராட்சி அல...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...
0 comments:
Post a Comment