Tuesday, August 26, 2014
ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நுழைவு வாயில் கதவு திறப்பு விழா, ரத்ததான முகாம், மருத்துவ முகாம், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஆகியவை நடந்தது. ஜேசீஸ் இயக்க உலக தலைவர் டி.பாஸ்கரன் தலைமை தாங்கி நுழைவு வாயிலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரத்ததான முகாமை ஜேசீஸ் தேசிய தலைவர் தீபக் நகார் தொடங்கி வைத்தார். மருத்துவ முகாமை 17–வது மண்டல ஜேசீஸ் நிர்வாகி எஸ்.எம்.பழனியப்பன் தொடங்கி வைத்தார். ரத்ததான முகாமில் 64 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மருத்துவ முகாமில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கண் மற்றும் பற்களை பரிசோதனை செய்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
வாஸன் கண் மருத்துவமனை டாக்டர் ஷிபு வர்கி அவர்கள் கண் ந் p றம் மாற்று அறுவை சிகிச்சை சரிசெய்யும் முறையில் பிரபல பாடகர் ...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
-
திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், கொரோனா வைரஸ்...
-
திருச்சி 5.2.17 திருச்சி தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பேட்டி முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்டாத்தின...
-
தாராபுரம், : பட்டா கேட்டு தாராபுரம் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் நகராட்சி அல...
0 comments:
Post a Comment