Tuesday, August 26, 2014
ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நுழைவு வாயில் கதவு திறப்பு விழா, ரத்ததான முகாம், மருத்துவ முகாம், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஆகியவை நடந்தது. ஜேசீஸ் இயக்க உலக தலைவர் டி.பாஸ்கரன் தலைமை தாங்கி நுழைவு வாயிலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரத்ததான முகாமை ஜேசீஸ் தேசிய தலைவர் தீபக் நகார் தொடங்கி வைத்தார். மருத்துவ முகாமை 17–வது மண்டல ஜேசீஸ் நிர்வாகி எஸ்.எம்.பழனியப்பன் தொடங்கி வைத்தார். ரத்ததான முகாமில் 64 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மருத்துவ முகாமில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கண் மற்றும் பற்களை பரிசோதனை செய்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment