Tuesday, August 12, 2014
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சார்ந்த முல்லைப் பெரியாறு வைகை பாசன
விவசாயிகள் சங்கத்தினர் தேவராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
அளித்தனர் .அம்மனுவில் 4000 கன அடி நீர் வரத்து இருந்தாலே பேரணை-கள்ளந்திரி
மதகு பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்ற
நீதிமன்ற உத்தரவு உள்ளது .ஆனால் 6000 கன அடி வந்த பிறகு மேலூர்
பகுதிக்கும் சேர்த்து தான் தண்ணீர் திறக்க முடியும் என கூறுவதை ஏற்க
முடியாது என்றும் ,4000 கன அடி இருக்கும் போதே பேரணி -கள்ளந்திரி
மதகிற்கும் ,6000 கன அடி வந்த பிறகு மேலூருக்கும் தண்ணீர் திறக்க வேண்டும்
என கூறினர் .45000 ஏக்கர் நிலங்கள் இதனை நம்பி உள்ளதாக தெரிவித்தனர்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...