Tuesday, August 12, 2014
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சார்ந்த முல்லைப் பெரியாறு வைகை பாசன
விவசாயிகள் சங்கத்தினர் தேவராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
அளித்தனர் .அம்மனுவில் 4000 கன அடி நீர் வரத்து இருந்தாலே பேரணை-கள்ளந்திரி
மதகு பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்ற
நீதிமன்ற உத்தரவு உள்ளது .ஆனால் 6000 கன அடி வந்த பிறகு மேலூர்
பகுதிக்கும் சேர்த்து தான் தண்ணீர் திறக்க முடியும் என கூறுவதை ஏற்க
முடியாது என்றும் ,4000 கன அடி இருக்கும் போதே பேரணி -கள்ளந்திரி
மதகிற்கும் ,6000 கன அடி வந்த பிறகு மேலூருக்கும் தண்ணீர் திறக்க வேண்டும்
என கூறினர் .45000 ஏக்கர் நிலங்கள் இதனை நம்பி உள்ளதாக தெரிவித்தனர்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...