Thursday, September 11, 2014
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் வருகிற 18–ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் பிரசார களம் சூடு பிடித்துள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எஸ்.பி.வேலுமணி உள்பட அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகிற 15–ந் தேதி கோவை வருகிறார். கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் அவர் கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதையொட்டி வ.உ.சி. மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிக்கு இன்று கால்கோள் விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எஸ்.பி.வேலுமணி மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு கருதி வ.உ.சி. மைதானம் இப்போதே போலீசின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மோப்ப நாய் மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் மைதானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் ...
-
நபார்டு வங்கியின் கடன் இலக்கு... ரூ.2,745 கோடி = கரூர் மாவட்ட கலெக்டர் த கவல் ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நிர்வாண போட்டோ விவகாரத்தில் சர்ச்சையில் சிக் கியவர். கடந்த மே மாதம் இ...
-
திருச்சி 17.4.16 திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த் p ரம் பேரு...
-
திருச்சி-24.03.19 தேமுதிக திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வின் திருச்சி...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.வ...
-
காங்கயத்தில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட அம்மா உணவகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கயத்தில் அம்மா உணவக...
0 comments:
Post a Comment