Thursday, September 11, 2014
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் குடியிருப்போர் நலச்சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு குனியமுத்தூர் குடியிருப்பு நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் நாகரத்தினம், இளங்கோ, கிருஷ்ணன், ரஹமத்துல்லா, பொருளாளர் ரகுமான், கவுரவ ஆலோசகர் மயில்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சையது ஈசாக் வரவேற்புற்றார். ஆலோசனை கூட்டத்தில் குறிஞ்சி நகர், வசந்தம் நகர், லவ்லி கார்டன், பாரதி நகர், அம்மன் கோவில் பிரதான சாலை, பிருந்தாவன் சர்க்கிள் வடக்கு பகுதி மற்றும் தெற்கு பகுதியை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த அனைத்து தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் குனியமுத்தூர் பகுதியிலுள்ள 87–வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் சாலை வசதிகள், சாக்கடை கால்வாய் வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளன.
எனவே வருகிற கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாரை ஆதரித்து அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். எனவே அனைவரும் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் நடராஜ் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் ...
-
நபார்டு வங்கியின் கடன் இலக்கு... ரூ.2,745 கோடி = கரூர் மாவட்ட கலெக்டர் த கவல் ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நிர்வாண போட்டோ விவகாரத்தில் சர்ச்சையில் சிக் கியவர். கடந்த மே மாதம் இ...
-
திருச்சி-24.03.19 தேமுதிக திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வின் திருச்சி...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.வ...
-
காங்கயத்தில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட அம்மா உணவகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கயத்தில் அம்மா உணவக...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
0 comments:
Post a Comment