Monday, September 29, 2014
சென்னையில் நேற்று 2–வது நாளாக அ.தி.மு.க.வினர் கொடும்பாவி எரிப்பு மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 23 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 40 இடங்களில் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. வேளச்சேரி, சூளைமேடு, திருநின்றவூர் ஆகிய இடங்களில் 3 பஸ்கள் கல்வீச்சில் சேதம் அடைந்தன. திருநின்றவூர், பழவந்தாங்கல், தாம்பரம், திரிசூலம், ஆவடி ஆகிய இடங்களில் ரெயில் மறியல் போராட்டமும் நடந்தன.
அ.தி.மு.க.வினரின் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. சென்னை புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் கொடும்பாவி எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அடையாறு கிரீன்வேய்ஸ் ரோட்டிலும் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் நடந்த போராட்டங்களில் தமிழகம் முழுவதும் 35 வாகனங்கள் மட்டும் சேதம் அடைந்ததாகவும், ஆனால் 2001–ம் ஆண்டு, தி.மு.க.தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களில் 580 வாகனங்கள் கல்வீச்சில் சேதம் அடைந்தன என்றும் போலீசார் நேற்று வெளியிட்ட தகவல் ஒன்றில் தெரிவித்தனர்.
சென்னையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 23 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 40 இடங்களில் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. வேளச்சேரி, சூளைமேடு, திருநின்றவூர் ஆகிய இடங்களில் 3 பஸ்கள் கல்வீச்சில் சேதம் அடைந்தன. திருநின்றவூர், பழவந்தாங்கல், தாம்பரம், திரிசூலம், ஆவடி ஆகிய இடங்களில் ரெயில் மறியல் போராட்டமும் நடந்தன.
அ.தி.மு.க.வினரின் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. சென்னை புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் கொடும்பாவி எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அடையாறு கிரீன்வேய்ஸ் ரோட்டிலும் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் நடந்த போராட்டங்களில் தமிழகம் முழுவதும் 35 வாகனங்கள் மட்டும் சேதம் அடைந்ததாகவும், ஆனால் 2001–ம் ஆண்டு, தி.மு.க.தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களில் 580 வாகனங்கள் கல்வீச்சில் சேதம் அடைந்தன என்றும் போலீசார் நேற்று வெளியிட்ட தகவல் ஒன்றில் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment