Monday, September 01, 2014
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட படகுகளை விடுவிக்க கோரி 40 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேஸ்வரம் வாபஸ் பெற்றுள்ளனர்.
இலங்கை கடற்படையினால் பிடித்து செல்லப்பட்ட 63 படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள், கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
வேலை நிறுத்தத்திற்கு பின்னரும், படகுகள் விடுவிக்கப்படாத நிலையில் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, படகுகள் விரைவில் மீட்டு தரப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி அளித்திருந்தார்.
அமைச்சர் உறுதி அளித்த காலக்கெடு முடிவடைந்த பின்னரும், படகுகள் விடுவிக்கப்படாத நிலையில் மீனவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.
இதனிடையே, டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய- இலங்கை அதிகாரிகள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் படகுகளை விடுவிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என மீனவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், படகுகள் விடுவிப்பது குறித்து எந்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி வரும் 1ஆம் தேதி (நாளை) முதல் மீன் பிடிக்க செல்வதாக மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் மீனவர்கள் சங்கத் தலைவர்கள் என்.ஜெ.போஸ், ஜெசுராஜ், சகாயம், எமரிட் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்படுகிறது.
இலங்கை கடற்படையினால் பிடித்து செல்லப்பட்ட 63 படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள், கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
வேலை நிறுத்தத்திற்கு பின்னரும், படகுகள் விடுவிக்கப்படாத நிலையில் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, படகுகள் விரைவில் மீட்டு தரப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி அளித்திருந்தார்.
அமைச்சர் உறுதி அளித்த காலக்கெடு முடிவடைந்த பின்னரும், படகுகள் விடுவிக்கப்படாத நிலையில் மீனவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.
இதனிடையே, டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய- இலங்கை அதிகாரிகள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் படகுகளை விடுவிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என மீனவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், படகுகள் விடுவிப்பது குறித்து எந்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி வரும் 1ஆம் தேதி (நாளை) முதல் மீன் பிடிக்க செல்வதாக மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் மீனவர்கள் சங்கத் தலைவர்கள் என்.ஜெ.போஸ், ஜெசுராஜ், சகாயம், எமரிட் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
-
பொதுமக்கள் உணவாக பயன்படுத்தாமல் தென்னை மரங்களுக்கு உரமாக மாறுவது சங்காயம் எனப்படும் மீன்கள்தான். சங்காயம் மீன்கள் ராமேசுவரம், பாம்பன் ப...
.jpg)
0 comments:
Post a Comment