Wednesday, September 03, 2014
எட்டு நாள் வயதுடைய சிசுவொன்றை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்க முயன்ற சிசுவின் பெற்றோர் உட்பட 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளனர். மோதரை பொலிஸ¤க்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப் பட்ட தேடுதலில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பெண் கடந்த 24ம் திகதி ராகம ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையொன்றை பெற்றுள்ளார். மோதரை பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்கள் தாயின் விருப்பத்துடன் 50 ஆயிரம் ரூபாவுக்கு சிசுவை வாங்கி உஸ்வெடாகெய்யா பகுதியில் வாழும் தம்பதியொன்றுக்கு விற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து சிசுவின் தாய், தந்தை, குழந்தையை பணம் கொடுத்து வங்கிய தம்பதி மற்றும் குழந்தையை விற்க உதவிய இரு பெண்கள் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.
சந்தேக நபர்கள் நேற்று அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment