Wednesday, September 03, 2014
எட்டு நாள் வயதுடைய சிசுவொன்றை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்க முயன்ற சிசுவின் பெற்றோர் உட்பட 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளனர். மோதரை பொலிஸ¤க்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப் பட்ட தேடுதலில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பெண் கடந்த 24ம் திகதி ராகம ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையொன்றை பெற்றுள்ளார். மோதரை பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்கள் தாயின் விருப்பத்துடன் 50 ஆயிரம் ரூபாவுக்கு சிசுவை வாங்கி உஸ்வெடாகெய்யா பகுதியில் வாழும் தம்பதியொன்றுக்கு விற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து சிசுவின் தாய், தந்தை, குழந்தையை பணம் கொடுத்து வங்கிய தம்பதி மற்றும் குழந்தையை விற்க உதவிய இரு பெண்கள் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.
சந்தேக நபர்கள் நேற்று அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...

0 comments:
Post a Comment