Thursday, September 11, 2014
ஒரு சில படங்களுக்கு நான் அமைத்த இசை பின்னணி இசையாக மட்டுமே அமைந்துவிடுகிறது. அதில் பாடகர்கள் இடம்பெறுவதில்லை. எனவே இத்தகைய இசை 30 முதல் 40 சதவீத அளவிலேயே ரசிகர்களை சென்றடைகிறது. புதுமை யான கதைகளுக்கு நான் இசை அமைக்க ஒப்புக்கொள்வதற்கு காரணம் அப்பாடல்கள் திரையில் நட்சத்திரங்கள் பாடுவதுபோல் இடம்பெறும் என்பதுதான். என் சிறுவயதில் 40 வயதுக்கும் அதிகமான இசை அமைப்பாளர்களுடன் நான் நேரத்தை செலவிட்டேன். இளமை பிராயத்தை நான் அனுபவிக்காவிட்டாலும் அப்போதைக்கு இருந்ததைவிட இப்போது இன்னும் இளமையாக இருப்பதாக உணர்கிறேன்.இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
திருப்பூர் : மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகளுக்கு, இன்றும் நாளையும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்...
-
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் .வெள்ளிரவெளி ஊராட்சி தேவனம்பாளையம் நாச்சியம்மன் செங்குந்த திருமணமண்டபத்தில்1330பயனாளிகளுக்க...
-
OXFORD ENGINEERING COLLEGE, TRICHY 16th Convocation day was held on 25-08-2018 at Oxford Engineering College. The function was preside...
-
Sir/Madam The Birth Anniversary of 'Suyamariyathai Sudar' M.A.Shanmugam will be celebrated on behalf of Government of Puducherry ...
-
திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் ராமலிங்க அடிகளாரின் 192–வது ஆண்டு விழா மற்றும் சன்மார்க்க சங்கத்தின் 77–வது ஆண்டு ...
-
அஞ்சான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் பின் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இசை வெ...
0 comments:
Post a Comment