Thursday, September 11, 2014
ஒரு சில படங்களுக்கு நான் அமைத்த இசை பின்னணி இசையாக மட்டுமே அமைந்துவிடுகிறது. அதில் பாடகர்கள் இடம்பெறுவதில்லை. எனவே இத்தகைய இசை 30 முதல் 40 சதவீத அளவிலேயே ரசிகர்களை சென்றடைகிறது. புதுமை யான கதைகளுக்கு நான் இசை அமைக்க ஒப்புக்கொள்வதற்கு காரணம் அப்பாடல்கள் திரையில் நட்சத்திரங்கள் பாடுவதுபோல் இடம்பெறும் என்பதுதான். என் சிறுவயதில் 40 வயதுக்கும் அதிகமான இசை அமைப்பாளர்களுடன் நான் நேரத்தை செலவிட்டேன். இளமை பிராயத்தை நான் அனுபவிக்காவிட்டாலும் அப்போதைக்கு இருந்ததைவிட இப்போது இன்னும் இளமையாக இருப்பதாக உணர்கிறேன்.இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment