Wednesday, September 03, 2014
நிலஅபகரிப்பு வழக்கில் இடைக்கால முன் ஜாமீன் பெற்ற அழகிரி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி மதுரை, திருமங்கலம், சிவரக்கோட்டையில் இயங்கி வருகிறது.
இந்த கல்லூரிக்காக, அப்பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்து விட்டதாக, இந்து அறநிலையத்துறை அதிகாரி, மதுரை புறநகர் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மு.க.அழகிரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த கல்லூரிக்காக, அப்பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்து விட்டதாக, இந்து அறநிலையத்துறை அதிகாரி, மதுரை புறநகர் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மு.க.அழகிரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மு.க.அழகிரி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை ஏற்று, அந்நீதிமன்ற நீதிபதி அழகிரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார்.
இந்நிலையில், மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் இன்று (2ஆம் தேதி) மு.க.அழகிரி ஆஜராகி கையெழுத்திட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment