Friday, September 12, 2014
உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் தீ தடுப்பு பாதுகாப்பு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் எம்.அக்பர் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் சந்திரகாந்தி வரவேற்றார். இதையொட்டி, தனியார் நிறுவனத்தின் சார்பில், தீ பரவும் முறைகள் மற்றும் அதை தடுப்பதற்கான முறைகள் பற்றி விளக்கி கூறப்பட்டது.
மேலும், கூடைப்பந்து போட்டி, ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எரிதல் போன்ற தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, முக்கோணம் கிராமத்தில் வளர்ந்திருந்த பார்த்தீனியம் செடிகள் அகற்றப்பட்டன. என்எஸ்எஸ் அலுவலர் செ.சரவணன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment