Friday, September 12, 2014
உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் தீ தடுப்பு பாதுகாப்பு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் எம்.அக்பர் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் சந்திரகாந்தி வரவேற்றார். இதையொட்டி, தனியார் நிறுவனத்தின் சார்பில், தீ பரவும் முறைகள் மற்றும் அதை தடுப்பதற்கான முறைகள் பற்றி விளக்கி கூறப்பட்டது.
மேலும், கூடைப்பந்து போட்டி, ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எரிதல் போன்ற தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, முக்கோணம் கிராமத்தில் வளர்ந்திருந்த பார்த்தீனியம் செடிகள் அகற்றப்பட்டன. என்எஸ்எஸ் அலுவலர் செ.சரவணன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
சென்னை, செப். 29– சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடு...
0 comments:
Post a Comment