Friday, September 12, 2014
உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் தீ தடுப்பு பாதுகாப்பு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் எம்.அக்பர் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் சந்திரகாந்தி வரவேற்றார். இதையொட்டி, தனியார் நிறுவனத்தின் சார்பில், தீ பரவும் முறைகள் மற்றும் அதை தடுப்பதற்கான முறைகள் பற்றி விளக்கி கூறப்பட்டது.
மேலும், கூடைப்பந்து போட்டி, ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எரிதல் போன்ற தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, முக்கோணம் கிராமத்தில் வளர்ந்திருந்த பார்த்தீனியம் செடிகள் அகற்றப்பட்டன. என்எஸ்எஸ் அலுவலர் செ.சரவணன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் ...
-
நபார்டு வங்கியின் கடன் இலக்கு... ரூ.2,745 கோடி = கரூர் மாவட்ட கலெக்டர் த கவல் ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி 17.4.16 திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த் p ரம் பேரு...
-
திருச்சி-24.03.19 தேமுதிக திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வின் திருச்சி...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.வ...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
கோவை, செப்.13– தமிழக பா.ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் க...
0 comments:
Post a Comment