Wednesday, September 03, 2014
காஞ்சனா‘ வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் எழுதி. இயக்கி. நாயகனாக நடிக்கும் ‘முனி-3 கங்கா’ படத்தின் பெரும்பகுதி படிப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதில் கதாநாயகிகளாக டாப்ஸி, நித்யாமேனன் நடிக்கிறார்கள். மற்றும் ஸ்ரீமன், கோவைசரளா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், வருகிற 4 தேதி முதல் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக உள்ளனர். கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைகிறது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக இரண்டு மாதம் எடுத்துக்கொண்டு படத்தை டிசம்பர் மாதம் வெளியிடவுள்ளனர்.
இதுகுறித்து இயக்குனர் ராகவா லாரன்ஸ் கூறும்போது, இடையில் சிலமாதங்கள் நான் மருத்துவ சிகிச்சையில் இருந்ததால்தான் இந்த காலதாமதம். ‘காஞ்சனா’ போலவே இதுவும் வித்தியாசமான மிரட்டலான படமாக உருவாகி உள்ளது. நிறைய செலவு செய்து படத்தை உருவாக்கி வருகிறோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...

0 comments:
Post a Comment