Wednesday, September 03, 2014
காஞ்சனா‘ வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் எழுதி. இயக்கி. நாயகனாக நடிக்கும் ‘முனி-3 கங்கா’ படத்தின் பெரும்பகுதி படிப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதில் கதாநாயகிகளாக டாப்ஸி, நித்யாமேனன் நடிக்கிறார்கள். மற்றும் ஸ்ரீமன், கோவைசரளா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், வருகிற 4 தேதி முதல் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக உள்ளனர். கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைகிறது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக இரண்டு மாதம் எடுத்துக்கொண்டு படத்தை டிசம்பர் மாதம் வெளியிடவுள்ளனர்.
இதுகுறித்து இயக்குனர் ராகவா லாரன்ஸ் கூறும்போது, இடையில் சிலமாதங்கள் நான் மருத்துவ சிகிச்சையில் இருந்ததால்தான் இந்த காலதாமதம். ‘காஞ்சனா’ போலவே இதுவும் வித்தியாசமான மிரட்டலான படமாக உருவாகி உள்ளது. நிறைய செலவு செய்து படத்தை உருவாக்கி வருகிறோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment