Wednesday, September 03, 2014
கௌதம் மேனன் இயக்கத்தில் முதன் முதலாக அஜித் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவிருப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் அடிபட்டன.
இணைய தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் இப்படியொரு செய்தி வெளியானதை நம்பி அஜித்தின் ரசிகர்கள் மிக ஆவலாய் காத்திருந்தனர். குறிப்பிட்ட தினத்தில் தல 55 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாததினால், அஜித் ரசிகர்கள் கடும் ஏமாற்றத்துக்கு ஆளானார்கள்.
அதிகாரபூர்வமாக ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை என்றாலும், அஜித் நடிக்கும் புதிய படத்தின் சில புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகிவிட்டன. அதில் படு ஸ்டைலாக காட்சியளிக்கும் அஜித்தின் தோற்றம் அவரது ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.
அது சரி…தல 55 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏன் வெளியிடப்படவில்லையாம்? லேட்டஸ்ட் தகவலின்படி அஜித் படத்தின் டைட்டிலையும், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரையும் வருகிற தீபாவளி பண்டிகை அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.
அப்படீன்னா படம் எப்போது ரிலீஸ்? இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்த வீரம் படம் ரிலீசானது. அதேபோல வருகிற பொங்கலுக்கு அஜித் நடித்து வரும் புதிய படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனராம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment