Thursday, September 11, 2014
கன்னியாகுமரியில் சுனாமி தாக்குதலுக்கு பிறகு கடலில் பெரியஅளவில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். அதன்படி கன்னியாகுமரியில் சமீபகாலமாக அடிக்கடி கடல்நீர் உள்வாங்குதல், கடல்நீரின் நிறம் மாறுதல், கடலில் அலைகள்இன்றி குளம்போல காட்சி அளித்தல் என்று அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுகிறது.
கடந்த ஒருவாரமாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடல்நீர் உள்வாங்கும் சம்பவம் நடந்து வருகிறது. இன்று கன்னியாகுமரியில் காலையில் இருந்தே கடல்நீர் உள்வாங்கி காணப்பட்டது.
இதனால் கடலில் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன. கடல்நீர்மட்டம் தாழ்வு காரணமாக இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. இதனால் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு காலையில் படகு போக்குவரத்து நடைபெறவில்லை.
இதனால் படகு தளத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...

0 comments:
Post a Comment