Monday, September 29, 2014
குஜராத் மாநிலத்தில் இருந்து புறப்பட்ட ‘நவஜீவன் எக்ஸ்பிரஸ்’ ரெயில் நேற்று மாலை 6.10 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் 6–வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. என்ஜின் முன்பகுதியை பார்த்த பயணிகளும் ரெயில்வே ஊழியர்களும் அலறினர்.
காரணம், என்ஜின் முன்பகுதியில் மூதாட்டி ஒருவரின் உடல் சிக்கிக் கொண்டிருந்தது. உடனடியாக அந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில் மீஞ்சூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற சாரதா (வயது 80) என்பவர் மீது ரெயில் மோதியதும், பலியான அவரது உடல் என்ஜினின் முன்பகுதியில் சிக்கிக்கொண்டதும், அந்த உடலுடனேயே அந்த ரெயில் சென்டிரல் ரெயில் நிலையம் வரை வந்ததும் தெரியவந்தது. விபத்து நடந்தது என்ஜின் டிரைவருக்கே தெரியாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
காரணம், என்ஜின் முன்பகுதியில் மூதாட்டி ஒருவரின் உடல் சிக்கிக் கொண்டிருந்தது. உடனடியாக அந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில் மீஞ்சூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற சாரதா (வயது 80) என்பவர் மீது ரெயில் மோதியதும், பலியான அவரது உடல் என்ஜினின் முன்பகுதியில் சிக்கிக்கொண்டதும், அந்த உடலுடனேயே அந்த ரெயில் சென்டிரல் ரெயில் நிலையம் வரை வந்ததும் தெரியவந்தது. விபத்து நடந்தது என்ஜின் டிரைவருக்கே தெரியாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment