Monday, September 29, 2014
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு ரிப்பன் கட்டிடத்தில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெறவிருந்தது. இந்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு மன்ற கூடத்தில் வைத்து மாமன்ற கூட்டம் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு ரிப்பன் கட்டிடத்தில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெறவிருந்தது. இந்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு மன்ற கூடத்தில் வைத்து மாமன்ற கூட்டம் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment