Monday, September 01, 2014

கோவை,: கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தவர் கற்பகம். இவர் நேற்று பணியிடம் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இவருக்கு பதிலாக கடலூர் அண்ணாமலை பல்கலைகழக வருவாய் அலுவலராக பணியாற்றிய கிறிஸ்து ராஜ் மாவட்ட வருவாய் அலுவலராக நேற்று பதவியேற்றார். சென்னையை சேர்ந்த இவர் கடந்த 2005ம் ஆண்டில் குரூப்1 தேர்வில் வெற்றி பெற்றார். நாகப்பட்டணத்தில் ஆர்.டீ.ஓ ஆகவும், கரூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றியுள்ளார். கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற கிறிஸ்து ராஜூக்கு மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வாழ்த்து தெரிவித்தார். புதிய மாவட்ட வருவாய் அலுவலரை கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், தாசில்தார்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கிறிஸ்து ராஜ் கூறுகையில், ‘‘ அரசின் நல திட்டங்கள் ஏழை மக்களுக்கு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
மாவட்ட நிர்வாகத்தின் வளர்ச்சியில் எனது பங்களிப்பு சிறப்பாக இருக்கும். வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நிலங்களை பெற்று தந்து பணிகளை விரைவுபடுத்துவேன்,’’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
0 comments:
Post a Comment