Monday, September 01, 2014
கோவை,: கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தவர் கற்பகம். இவர் நேற்று பணியிடம் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இவருக்கு பதிலாக கடலூர் அண்ணாமலை பல்கலைகழக வருவாய் அலுவலராக பணியாற்றிய கிறிஸ்து ராஜ் மாவட்ட வருவாய் அலுவலராக நேற்று பதவியேற்றார். சென்னையை சேர்ந்த இவர் கடந்த 2005ம் ஆண்டில் குரூப்1 தேர்வில் வெற்றி பெற்றார். நாகப்பட்டணத்தில் ஆர்.டீ.ஓ ஆகவும், கரூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றியுள்ளார். கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற கிறிஸ்து ராஜூக்கு மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வாழ்த்து தெரிவித்தார். புதிய மாவட்ட வருவாய் அலுவலரை கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், தாசில்தார்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கிறிஸ்து ராஜ் கூறுகையில், ‘‘ அரசின் நல திட்டங்கள் ஏழை மக்களுக்கு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
மாவட்ட நிர்வாகத்தின் வளர்ச்சியில் எனது பங்களிப்பு சிறப்பாக இருக்கும். வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நிலங்களை பெற்று தந்து பணிகளை விரைவுபடுத்துவேன்,’’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் ச...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
0 comments:
Post a Comment