Wednesday, September 17, 2014
வல்லனி, வண்டவாசி கண்மாய் பகுதியில் தனி நபருக்கு பட்டா வழங்க கூடாது என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
தனிநபருக்கு பட்டா
சிவகங்கையை அடுத்த வல் லனி மற்றும் வண்டவாசி கிராம மக்கள் கலெக்டர் ராஜா ராமனிடம் கொடுத் துள்ள மனுவில் கூறியிருப்பதா வது:–
வல்லனி மற்றும் வண்டவாசி கிராம கண்மாய் மூலமாக சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலம் பயன் அடைந்து வரு கிறது. இந்த நிலையில் இந்த கண்மாயில் நீர்பிடிப்பு பகுதி மற்றும் வல்லனி சுடுகாட்டு பகுதி அடுத்தடுத்து உள்ளது.
தற்போது இந்த இடத்தை சில தனிநபர்களுக்கு பட்டா கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர். அவ்வாறு பட்டா கொடுத்தால் இந்த பகுதி விவசாயம் பாதிக்கப் படும். எனவே விவசாயத்தை நம்பியுள்ள இந்த பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த இடத்தை தனிநபர்களுக்கு பட்டா கொடுக்க கூடாது.
எப்போதும் போல பொது மக்களின் பயன்பாட்டுக்கு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள் ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment