Thursday, September 11, 2014
கோவையை அடுத்த தடாகத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. வகுப்பு முடிந்ததும் பள்ளியை பூட்டி விட்டுச் சென்றனர். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது தலைமை ஆசிரியர் அறைக்கதவின் பூட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 2 லேப் டாப்கள், 2 கம்ப்யூட்டர்களை காணவில்லை. நள்ளிரவில் யாரோ பள்ளிக்குள் புகுந்து பூட்டை லாவகமாக திறந்து கம்ப்யூட்டர் மற்றும் லேப் டாப்களை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. இந்த துணிகர திருட்டு குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருட்டு போன 2 லேப்டாப்கள் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...
-
சென்னை, செப். 29– சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடு...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...

0 comments:
Post a Comment