Monday, September 08, 2014
சட்டவிரோதமாகத் திருடி, தனியார் நிலங்களில்
பதுக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை ஏலத்தில் விட அனுமதி கோரி, தாக்கல் செய்த
மனு மீதான விசாரணை, தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
2013 மே மாதம், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்திருந்த இம் மனுவில், பி. பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் மற்றும் சகாதேவன் ஆகியோர், தனியார் நிலங்களில் முறைகேடாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்கி ஏலம் விட அனுமதி கோரியிருந்தார்.
இம்மனு மாஜிஸ்திரேட் கே.வி. மகேந்திரபூபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
2013 மே மாதம், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்திருந்த இம் மனுவில், பி. பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் மற்றும் சகாதேவன் ஆகியோர், தனியார் நிலங்களில் முறைகேடாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்கி ஏலம் விட அனுமதி கோரியிருந்தார்.
இம்மனு மாஜிஸ்திரேட் கே.வி. மகேந்திரபூபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment