Monday, September 08, 2014
சட்டவிரோதமாகத் திருடி, தனியார் நிலங்களில்
பதுக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை ஏலத்தில் விட அனுமதி கோரி, தாக்கல் செய்த
மனு மீதான விசாரணை, தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
2013 மே மாதம், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்திருந்த இம் மனுவில், பி. பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் மற்றும் சகாதேவன் ஆகியோர், தனியார் நிலங்களில் முறைகேடாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்கி ஏலம் விட அனுமதி கோரியிருந்தார்.
இம்மனு மாஜிஸ்திரேட் கே.வி. மகேந்திரபூபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
2013 மே மாதம், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்திருந்த இம் மனுவில், பி. பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் மற்றும் சகாதேவன் ஆகியோர், தனியார் நிலங்களில் முறைகேடாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்கி ஏலம் விட அனுமதி கோரியிருந்தார்.
இம்மனு மாஜிஸ்திரேட் கே.வி. மகேந்திரபூபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
0 comments:
Post a Comment