Monday, September 08, 2014
சட்டவிரோதமாகத் திருடி, தனியார் நிலங்களில்
பதுக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை ஏலத்தில் விட அனுமதி கோரி, தாக்கல் செய்த
மனு மீதான விசாரணை, தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
2013 மே மாதம், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்திருந்த இம் மனுவில், பி. பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் மற்றும் சகாதேவன் ஆகியோர், தனியார் நிலங்களில் முறைகேடாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்கி ஏலம் விட அனுமதி கோரியிருந்தார்.
இம்மனு மாஜிஸ்திரேட் கே.வி. மகேந்திரபூபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
2013 மே மாதம், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்திருந்த இம் மனுவில், பி. பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் மற்றும் சகாதேவன் ஆகியோர், தனியார் நிலங்களில் முறைகேடாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்கி ஏலம் விட அனுமதி கோரியிருந்தார்.
இம்மனு மாஜிஸ்திரேட் கே.வி. மகேந்திரபூபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
0 comments:
Post a Comment