Saturday, September 13, 2014
ருப்பூரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஸ்ரீபுரம் அறக்கட்டளை, மாநகர காவல்துறையுடன் இணைந்து மாநகர வீதிகளில் 52 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை மேற்கொண்டுள்ளது.
திருப்பூரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகர காவல்துறையும், ஸ்ரீபுரம் அறக்கட்டளையும் இணைந்து மாநகர வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, திருப்பூர் மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் இத்திட்டத்தில் முதல் கட்டமாக மாநகரின் மைய பகுதியில் உள்ள ஷெரீப் காலனி பகுதியில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கப்பட்டது.
இதற்காக, சீனாவில் இருந்து 52 கண்காணிப்பு கேமராக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில், பல்லடம் சாலை டி.கே.டி. பகுதி சிக்னல், கல்யாணி பெட்ரோல் பங்க் பகுதி, உஷா திரையங்கு அருகில், அரண்மனைப்புதூர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 13 கேமராக்கள் நகரின் முக்கிய வீதிகளிலும், போக்குவரத்து சிக்னல் பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளன.
திருப்பூரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகர காவல்துறையும், ஸ்ரீபுரம் அறக்கட்டளையும் இணைந்து மாநகர வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, திருப்பூர் மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் இத்திட்டத்தில் முதல் கட்டமாக மாநகரின் மைய பகுதியில் உள்ள ஷெரீப் காலனி பகுதியில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கப்பட்டது.
இதற்காக, சீனாவில் இருந்து 52 கண்காணிப்பு கேமராக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில், பல்லடம் சாலை டி.கே.டி. பகுதி சிக்னல், கல்யாணி பெட்ரோல் பங்க் பகுதி, உஷா திரையங்கு அருகில், அரண்மனைப்புதூர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 13 கேமராக்கள் நகரின் முக்கிய வீதிகளிலும், போக்குவரத்து சிக்னல் பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment