Saturday, September 13, 2014
ருப்பூரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஸ்ரீபுரம் அறக்கட்டளை, மாநகர காவல்துறையுடன் இணைந்து மாநகர வீதிகளில் 52 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை மேற்கொண்டுள்ளது.
திருப்பூரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகர காவல்துறையும், ஸ்ரீபுரம் அறக்கட்டளையும் இணைந்து மாநகர வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, திருப்பூர் மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் இத்திட்டத்தில் முதல் கட்டமாக மாநகரின் மைய பகுதியில் உள்ள ஷெரீப் காலனி பகுதியில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கப்பட்டது.
இதற்காக, சீனாவில் இருந்து 52 கண்காணிப்பு கேமராக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில், பல்லடம் சாலை டி.கே.டி. பகுதி சிக்னல், கல்யாணி பெட்ரோல் பங்க் பகுதி, உஷா திரையங்கு அருகில், அரண்மனைப்புதூர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 13 கேமராக்கள் நகரின் முக்கிய வீதிகளிலும், போக்குவரத்து சிக்னல் பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளன.
திருப்பூரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகர காவல்துறையும், ஸ்ரீபுரம் அறக்கட்டளையும் இணைந்து மாநகர வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, திருப்பூர் மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் இத்திட்டத்தில் முதல் கட்டமாக மாநகரின் மைய பகுதியில் உள்ள ஷெரீப் காலனி பகுதியில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கப்பட்டது.
இதற்காக, சீனாவில் இருந்து 52 கண்காணிப்பு கேமராக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில், பல்லடம் சாலை டி.கே.டி. பகுதி சிக்னல், கல்யாணி பெட்ரோல் பங்க் பகுதி, உஷா திரையங்கு அருகில், அரண்மனைப்புதூர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 13 கேமராக்கள் நகரின் முக்கிய வீதிகளிலும், போக்குவரத்து சிக்னல் பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment