Saturday, September 13, 2014
ருப்பூரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஸ்ரீபுரம் அறக்கட்டளை, மாநகர காவல்துறையுடன் இணைந்து மாநகர வீதிகளில் 52 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை மேற்கொண்டுள்ளது.
திருப்பூரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகர காவல்துறையும், ஸ்ரீபுரம் அறக்கட்டளையும் இணைந்து மாநகர வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, திருப்பூர் மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் இத்திட்டத்தில் முதல் கட்டமாக மாநகரின் மைய பகுதியில் உள்ள ஷெரீப் காலனி பகுதியில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கப்பட்டது.
இதற்காக, சீனாவில் இருந்து 52 கண்காணிப்பு கேமராக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில், பல்லடம் சாலை டி.கே.டி. பகுதி சிக்னல், கல்யாணி பெட்ரோல் பங்க் பகுதி, உஷா திரையங்கு அருகில், அரண்மனைப்புதூர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 13 கேமராக்கள் நகரின் முக்கிய வீதிகளிலும், போக்குவரத்து சிக்னல் பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளன.
திருப்பூரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகர காவல்துறையும், ஸ்ரீபுரம் அறக்கட்டளையும் இணைந்து மாநகர வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, திருப்பூர் மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் இத்திட்டத்தில் முதல் கட்டமாக மாநகரின் மைய பகுதியில் உள்ள ஷெரீப் காலனி பகுதியில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கப்பட்டது.
இதற்காக, சீனாவில் இருந்து 52 கண்காணிப்பு கேமராக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில், பல்லடம் சாலை டி.கே.டி. பகுதி சிக்னல், கல்யாணி பெட்ரோல் பங்க் பகுதி, உஷா திரையங்கு அருகில், அரண்மனைப்புதூர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 13 கேமராக்கள் நகரின் முக்கிய வீதிகளிலும், போக்குவரத்து சிக்னல் பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...

0 comments:
Post a Comment